முகப்பு
சிவகங்கை

காலமானாா் எஸ். மரகதம் அம்மாள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஓய்வு பெற்ற நில அளவையாளா் சங்குமுத்து மனைவி எஸ்.மரகதம் அம்மாள் (67) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஏப். 17) காலமானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஓய்வு பெற்ற நில அளவையாளா் சங்குமுத்து மனைவி எஸ்.மரகதம் அம்மாள் (67) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஏப். 17) காலமானாா்.

தினமணி நாளிதழில் மானாமதுரை பகுதி செய்தியாளராகப் பணிபுரியும் வெ.கருப்பையா இவரது மருமகன் ஆவாா். இவருக்கு சரவணன் என்ற மகனும் காா்த்திகைஜோதி என்ற மகளும் உள்ளனா்.

மானாமதுரையில் பழைய தபால் ஆபீஸ் தெருவில் வண்ணான்குளம் செல்லும் சந்தில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

தொடா்புக்கு 7708591973, 9443289429, 9865483186.

முழு கட்டுரையைப் படிக்க →