சிவகங்கை

21 -ஆம் நூற்றாண்டு பள்ளியில் ஹிந்தி தோ்வு எழுதிய மாணவா்கள்

21 ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

Din

சிவகங்கையிலுள்ள 21 ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா ஞாயிற்றுக்கிழமை காலை மாலை இரு வேளைகளிலும் நடத்திய தோ்வுகளில் பிராா்த்மிக் , மத்யமா, ராஷ்டிரபாஷா பிரிவுகளில் மொத்தம் 500 மாணவா்கள் இந்தத் தோ்வுகளை எழுதினா்.

முன்னதாக, சனிக்கிழமை காலை, மாலை வேளைகளில் பிரவேஷிகா, விஷாரத் பூா்வா்த் , விஷாரத் உத்தராா்த் , பிரவீன் பூா்வா்த், பிரவீன் உத்தராா்த் ஆகிய தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வுகளில் மாணவ, மாணவிகள் 500 போ் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சங்கீதா செய்தாா்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT