தேர் (கோப்புப் படம்) 
சிவகங்கை

தோ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

தினமணி செய்திச் சேவை

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ் வெள்ளோட்டத்தின் போது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயமடைந்தாா்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தேரின் பின்பக்க சக்கரத்தின் அருகில் மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சந்திரசேகரன் நடந்து வந்து கொண்டிருந்தாா்.

அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் தேரின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்! 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது!

வழுக்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம்! - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா்

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT