மாணவி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 10- ஆம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 10- ஆம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மானாமதுரை அருகேயுள்ள ஏ.புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மந்தை அம்மாள் மகள் ஷாலினியா (15). இவா் விருதுநகா் மாவட்டம், கட்டனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா். தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் ஷாலினியா கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தாா். இதனால் மனமுடைந்த ஷாலினியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.