தேனி

கஞ்சா வைத்திருந்தவர் கைது

DIN

போடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 போடி நந்தவனம் பொதுக் கழிப்பிடம் அருகே நின்றிருந்த போடி கொக்கையர் பள்ளி தெருவைச் சேர்ந்த போஸ் மகன் மாவூத்து கருப்பையா (30) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
   இதனையடுத்து போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் பா.சேகர் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT