மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெரியகுளம், வடகரையை சேர்ந்தவர் நாகரத்தினம் (70). இவர் செவ்வாய்க்கிழமை தென்கரையில் உள்ள மருந்துக்கடைக்கு சென்ற போது, அவரை
பெரியகுளம், வடகரையை சேர்ந்தவர் நாகரத்தினம் (70). இவர் செவ்வாய்க்கிழமை
தென்கரையில் உள்ள மருந்துக்கடைக்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டாராம். தென்கரை போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்