தேனி

தேனி அருகே பைக் மீது லாரி மோதல்: இளைஞர் சாவு

DIN

தேனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பல்லவராயன்பட்டியைச் சேர்ந்தவர் அன்புச்செழியன் மகன் மனோஜ்ராம் (26). இவர், பழனிசெட்டிபட்டியில் வசித்து வந்தார்.இதனிடையே  பழனிசெட்டிபட்டியில் தேனி- கம்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மனோஜ்ராம் மீது, அதே திசையில் இருந்து வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், மனோஜ்குமார் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரி ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த ராஜ்குமாரிடம் (24) விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT