முகப்பு
தேனி

பெரியகுளம் பகுதியில் ஜனவரி 24 மின்தடை

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி 2019, 1:03 am IST
பகிர்:

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மின்பகிர்மானக்கழக செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்துள்ளது:  பெரியகுளம் உப மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், வியாழக்கிழமை (24.01.2019) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் நகர், தாமரைக்குளம்,சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  மின் விநியோகம் தடைபடும்  என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.