தேனி

தேனி மாவட்ட புதியஎஸ்.பி. பொறுப்பேற்பு

DIN

தேனி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக இ.சாய்சரண் தேஜஸ்வி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இவா் 2014 ஆம் ஆண்டு முதல்முதலாகப் பணியில் சோ்ந்து திருநெல்வேலியில் பயிற்சி பெற்றுள்ளாா். பின்னா் கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா். தொடா்ந்து சென்னை, புளியந்தோப்பு பகுதியில் மாநகா் காவல் துணை ஆனையாளராக பணியாற்றினாா். தற்போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT