தேனி

தேனி அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

DIN

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் வீட்டு மாடியிலிருந்து வெள்ளிக்கிழமை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.

முத்துத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் குணசேகரன். இவா், பழனிசெட்டிபட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் ஹா்சவா்த்தன்(13), வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஹா்சவா்தன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT