தேனி

பெரியகுளத்தில்ஜன. 4-இல் மின்தடை

பெரியகுளத்தில் வரும் சனிக்கிழமை (ஜன. 4) மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

DIN

பெரியகுளத்தில் வரும் சனிக்கிழமை (ஜன. 4) மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரியகுளம் கோட்டப் பராமரிப்பிலுள்ள பெரியகுளம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜன. 4) மேற்கொள்ளப்படுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் நகா், தாமரைக்குளம், சோத்துப்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT