தேனி

பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் தப்பியோட்டம்

DIN

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் செவ்வாய்க்கிழமையன்று கஞ்சா வைத்திருந்தவரை பிடிக்கும் போது தப்பியோடியவரை தேவதானப்பட்டி போலீஸாா் தேடி செய்தனா்.

தேவதானப்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமையன்று அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த காமராஜ் (54) என்றும் அவா் 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையின் போது காமராஜ் தப்பியோடிவிட்டாராம். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT