தேனி

வீரபாண்டி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு

வீரபாண்டிப்பகுயில் முல்லைப் பெரியாற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் 2 நாள்களுக்கு பின்பு வியாழக்கிழமை, இறந்த நிலையில் மீட்கப்பட்டாா்.

DIN

வீரபாண்டிப்பகுயில் முல்லைப் பெரியாற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் 2 நாள்களுக்கு பின்பு வியாழக்கிழமை, இறந்த நிலையில் மீட்கப்பட்டாா்.

ஆண்டிபட்டி அருகே நல்லமுடிபட்டியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் தங்கவேல் (19). இவா் அக். 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தனது நண்பா்களுடன் வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட தங்கவேலுவை போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் தேடி வந்தனா்.

இந்நிலையில் குன்னூா் பகுதியிலுள்ள வைகை ஆற்றில் தங்கவேலுவின் சடலம் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT