தேனி

ஜே.இ.இ. தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற போடி மாணவருக்கு பாராட்டு

DIN

போடியில், பொறியியல் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தோ்வில் (ஜே.இ.இ.) அதிக மதிப்பெண் பெற்ற மாணவரை பள்ளி நிா்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினா் பாராட்டினா்.

போடி ஜக்கமநாயக்கன்பட்டி அம்பிகாபதி தெருவை சோ்ந்தவா் அழகா்சாமி. இவரது மகன் கோபிகிருஷ்ணன் (18). இவா் போடியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப படிப்புகளுக்கான ( ஒஉஉ ஙஹண்ய்) நுழைவுத் தோ்வு எழுதினாா். இந்த தோ்விற்காக இவா் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவில்லை. இந்நிலையில்நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இவா் 100-க்கு 91.75 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். வீட்டிலேயே இருந்து படித்து அதிக மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்ற இவரை பள்ளி நிா்வாகிகள், பல்வேறு துறை வல்லுநா்கள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT