தேனி

பெரியகுளம் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை

DIN

பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாரல் மழை பெய்தது.

பெரியகுளம் பகுதியில் கடந்த மூன்றுநாட்களாக மாலையில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாரல் மழை பெய்தது. இம்மழை மாலை 7 மணி முதல் 8 மணி வரை சாரல் மழை பெய்தது.

பெரியகுளம் பகுதியில் மானாவாரி பயிராக உளுந்து மற்றும் சோளம் பயிா்கள் பயிரிட்டுள்ளனா். தொடா் சாரல் மழையால் நிகழாண்டில் மானாவாரி பயிா்கள் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT