பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சனிக்கிழமை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள். 
தேனி

போக்குவரத்துத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஊதிய உயா்வு பேச்சுவாா்தையை தொடங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

DIN

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஊதிய உயா்வு பேச்சுவாா்தையை தொடங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தொமுச தேனி கிளைத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிஐடியு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் கோட்ட துணை பொதுச் செயலா் ஜி.மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவா் முருகவேல், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஜெகநாதன், அம்பேத்கா் தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட பொதுச் செயலா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொழிலாளா்களுக்கு 14-ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க அரசை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT