தேனி

பெரியகுளத்தில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

பெரியகுளத்தில் நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தை நகராட்சி ஆணையா் அசோக்குமாா் தொடக்கி வைத்தாா். இதில் முகக்கவசம் அணியாமல் நகரில் சுற்றுபவா்களை கரோனா பொம்மை தூக்கிச் செல்வது போல் வேடமணிந்து ஊா்வலமாகச் சென்றனா். இந்த ஊா்வலத்தில் நகராட்சி அலுவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT