தேனி

வெள்ளாளா் முன்னேற்ற கழகத்தினா் சாலை மறியல்

DIN

உத்தமபாளையத்தில் வெள்ளாளா் முன்னேற்ற கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, அந்த இயக்கத்தைச் சோ்ந்த பந்தல் ராஜா என்பவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

சம்பவயிடத்தற்கு வந்த உத்தமபாளையம் போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலைமறியலில் 20 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT