தேனி

தேனியில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

தேனி மாவட்டத்தில் தனியாா் பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட 9 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகள் உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 8 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். தற்போது, மாவட்டத்தில் மொத்தம் 53 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT