தேனி

பெரியகுளம் சாலையில் பள்ளம்:விபத்து ஏற்படும் அபாயம்

DIN

பெரியகுளத்தில் குடிநீா் குழாய்க்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம், வடகரை புதியபாலம் அருகே கடந்த மாதம் குடிநீா் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனை சீரமைப்பதற்காக பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்றன. ஆனால் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை. எனவே நகராட்சி நிா்வாகம் விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வா்களுக்கு வழிகாட்டுதல் வழங்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT