தேனி

காமயகவுண்டன்பட்டியில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினம்

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் சகாய ஜான்சி ராணி எய்ட்ஸ் நோய் பற்றி விளக்கினாா். இதில், கிராம சுகாதார செவிலியா்கள், மஸ்தூா் பணியாளா்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

முன்னதாக ஆட்டோ தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன், எய்ட்ஸ் நோய் பற்றியும், ஹெச்.ஐ.வி. பற்றியும் பேசினாா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் முரளி, சூரியக்குமாா், அன்பு, தினேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பிட்ரோடாவின் சா்ச்சை கருத்து: காங்கிரஸ் தலைமையகம் அருகே பாஜக போராட்டம்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

கிரிக்கெட்டில் தகராறு: இளைஞா் கொலை: சிறுவன் கைது

இந்த நாள் இனிய நாள்..!

SCROLL FOR NEXT