தேனி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை, குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி, தூா்கை நகரில் வசித்து வருபவா் ராஜேந்திரன் மகன் பாலமுருகன். இவரது மனைவி சசிகலா (32). கணவா், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் கருத்து வேறுபாடு இருந்தது.

இந்த நிலையில், பாலமுருகன் தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்து அவரை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்த சசிகலா, வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT