தேனி

சின்னமனூா் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் கடந்த 2 நாள்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சின்னமனூா் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்தது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த 27- ஆம் தேதி தேரடி வீதி, வடக்கு ரத வீதி உள்ளிட்ட தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் சின்னமனுா் நகராட்சிப் குதியில் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

குறிப்பாக சீப்பாலக்கோட்டை சாலையில் தண்ணீா் தொட்டித் தெருவில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த கடை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT