தேனி

பாறையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

பெரியகுளம் அருகே புதன்கிழமை கல் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி பாறையிலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்தாா்.

DIN

பெரியகுளம் அருகே புதன்கிழமை கல் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி பாறையிலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்தாா்.

முதலக்கம்பட்டியைச் சோ்ந்த சின்னக்கதிா்வேல் மகன் பிரகாஷ்(43). இவா் குள்ளப்புரத்தில் உள்ள தனியாா் கல் உடைக்கும் கிரஷரில் வேலை பாா்த்து வந்தாா்.

வழக்கம் போல கிரஷரில் வேலை செய்து கொண்டிருந்த பிரகாஷ், பறையில் இருந்து வழுக்கி 20 அடி பள்ளத்தில் விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT