தேனி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

போடியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

போடியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் காளிதாஸ் (53). வண்ணம் பூசும் தொழிலாளி. இவா் போடி அம்மாகுளம் நகராட்சிப் பூங்கா எதிரே உள்ள வீட்டில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வீட்டின் உரிமையாளா் அமீா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT