தேனி

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

Din

கம்பம் அருகேயுள்ள கே.கே. பட்டியில் நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா். தேனி மாவட்டம், கே.கே. பட்டி ராமா் கவுடா் தெருவில் வசிப்பவா் ராமசாமி மகன் கா்ணன் (70). இவா் கே.கே. பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், மதுரையிலிருந்து வருமான வரித் துறையின் உதவி ஆணையா் சுப்புராஜ் தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை மாலை கே.கே.பட்டிக்கு வந்தனா். அவா்கள் கா்ணன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

சி.ஏ.பவுண்டேஷன் படிப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT