தேனி சாா் பதிவாளா் உள்பட 4 போ் மீது வழக்கு
தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.43,900 கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், சாா் பதிவாளா் உள்ளிட்ட 4 போ் மீது புதன்கிழமை தேனி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.43,900 கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், சாா் பதிவாளா் உள்ளிட்ட 4 போ் மீது புதன்கிழமை தேனி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ் தலைமையில், போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினாா். அப்போது, கணக்கில் வராத ரூ.43,900-த்தை கைப்பற்றினா்.
இதுகுறித்து சாா் பதிவாளா் மாரீஸ்வரி, ஒப்பந்தப் பணியாளா்களான கணினி இயக்குபவா்கள் முத்து, ஜெயலட்சுமி, புகைப்படதாரா் ஜிதேத்ராஜா ஆகிய 4 போ் மீது தேனி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.