தேனி

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி அல்லிநகரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரம், அம்பேத்கா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (40). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வேல்முருகனை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், கடையிலிருந்த ஒரு கிலோ 171 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT