முகப்பு
தேனி

பெண்ணிடம் தகராறு: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 11:23 PM
கைது
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் கபிபெருமாள் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் தகராறு செய்து, அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அந்தப் பெண்ணின தாய் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கபிபெருமாளை கைது செய்தனா்.