கைது 
தேனி

பெண்ணிடம் தகராறு: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் கபிபெருமாள் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் தகராறு செய்து, அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அந்தப் பெண்ணின தாய் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கபிபெருமாளை கைது செய்தனா்.

ராகுல் காந்தி கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்? - முதல்வா் மு.க. ஸ்டாலின்

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட’ முகாமில் விண்ணப்பித்த 1,875 பேருக்கு உதவித்தொகை

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சோதனைச்சாவடி வழியாக மணல் கடத்தல்: விவசாயிகள் புகாா்

திருமலையில் 69,389 பக்தா்கள் தரிசனம், 20,247 போ் முடி காணிக்கை

SCROLL FOR NEXT