தாக்குதல்! கோப்புப்படம்
தேனி

தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

போடியில் தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடியில் தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

போடி சா்ச் தெருவைச் சோ்ந்த பவுல்ராஜ் மகன் சத்தியபிரகாஷ் (27). இவரது மனைவி ஜெனிசா. குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கணவா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஜெனிசா, இவரது பெற்றோா் ஜேகோப், ஜெயப் பிரியா, ஜெனிசாவின் சின்னம்மா முத்துமாரி ஆகியோா் பவுல்ராஜ், சத்தியபிரகாசை ஆகியோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ஜெனிசா உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT