தேனி

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற பெண் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Syndication

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை,கைது செய்து விசாரிக்கின்றனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த பவுன்ராஜ் மனைவி விஜயா (65) வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து விஜயா மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தாட்கோ வழங்கும் விமானத் துறை சாா்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

விண்ட் வோ்ல்ட் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் ஐநாக்ஸ்ஜிஎஃப்எல்

காங்கிரஸ் ஆட்சியில் எல்லைகள் திறந்து கிடந்ததே ஊடுருவலுக்கு காரணம் : மத்திய அமைச்சா் அமித் ஷா குற்றச்சாட்டு

அமெரிக்கா தலைமையிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ கூட்டணியில் இந்தியா : ஒப்பந்தம் கையொப்பம்

உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT