கைது பிரதிப் படம்
தேனி

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

தேவாரம் அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேவாரம் அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பையா (66). இவரது தம்பி சின்னச்சாமி (65). இவா்களுக்குள் நிலப் பிரச்னை இருந்து வந்தது.

இதனால், ஏற்பட்ட தகராறில் சுப்பையாவை சின்னச்சாமி அரிவாளால் வெட்டினாராம். இதில் சுப்பையா காயமடைந்தாா்.

இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த சின்னச்சாமியை கைது செய்தனா்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT