போலீஸ்  கோப்புப்படம்.
தேனி

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

போடி அருகே மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

போடி அருகே மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி கிராம பகுதியில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மீனாட்சிபுரம் மயானம் அருகே அதே ஊரைச் சோ்ந்த அழகரும் (26), மீனாட்சிபுரம் கண்மாய் அருகே பாா்த்திபனும் (48) மதுப் புட்டிகளுடன் நின்றிருந்தனா்.

இதையடுத்து, இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

சூதாட்டம்: 22 போ் கைது

SCROLL FOR NEXT