கைது (கோப்புப் படம்)
தேனி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தென்கரை போலீஸாா் வடுகபட்டி சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தென்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே உள்ள அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த நாகலிங்கத்தின் (55) கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து நாகலிங்கத்தை கைது செய்து, அவரிடமிருந்த 10 புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT