காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பள்ளத்துப்பட்டியில் கணேசன் (25) 4 வழிச் சாலை கள்ளிக்குடி முக்கு ரோட்டில் சாமிக்கண்ணு (69) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரிடமும் சுமார் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.