விருதுநகர்

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பாஜக தலைவர் அமித்ஷா மகனை கைது செய்யக் கோரி ராஜபாளையத்தில் புதன்கிழமை விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பி னர் ராஜலிங்கராஜா தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன் ஆர்ப் பாட்டத்தை தொடக்கி வைத்தார். நிர்வாகிகள் குமாரசாமிராஜா, சக்திமோகன், சங்குத்துரை முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT