விருதுநகர்

அனுமதியின்றி விளம்பர பதாகை: அமமுகவினர் இருவர் மீது வழக்கு

DIN

உரிய அனுமதியின்றி அமமுகவினர் விளம்பர பதாகை வைத்திருந்ததாக திங்கள்கிழமை அந்த அமைப்பின் நிர்வாகிகள் இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
     சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே , அம்மா மக்கள் முனேற்ற கழகம் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து அனுமதியின்றி இரு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாம். இது குறித்தப் புகாரின்பேரில் எம்.புதுப்பட்டி போலீஸார் அந்த அமைப்பின் நிர்வாகிகளான செல்லம் மற்றும் லிங்கசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT