விருதுநகர்

சிவகாசியில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் முகாம்

DIN

சிவகாசியில் வெள்ளிக்கிழமை (டிச.7) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில்  சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின் நுகர்வோர் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து  தீர்வு காணலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT