விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸார் திங்கள்கிழமை அப்புறப்படுத்தினர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும், பேருந்துகள் வரும் முக்கிய வீதிகளிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்தன. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து புகார் செய்து வந்தனர்.இந்நிலையில் நகர் காவல் துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர். காவல் துறையினர் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT