விருதுநகர்

அதிமுக அம்மா அணி ஆலோசனைக் கூட்டம்

DIN

சாத்தூரில் அதிமுக அம்மா அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
       விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கட்சி அலுலகத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.
      கூட்டத்தில், மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சி அறிமுகம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு, சாத்தூரிலிருந்து நகர, ஒன்றியம் சார்பாக மேலூர் செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.   
     திங்கள்கிழமை காலையில், எதிர்கோட்டையில் எஸ்.ஜி. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT