விருதுநகர்

காவல் சார்பு ஆய்வாளருக்கு பிடியாணை

DIN

காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு , சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி வெள்ளிக்கிழமை பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
  சிவகாசி காவல் நிலையத்தில் 2013ஆம் ஆண்டு ராமசுப்பிரமணி என்பவர் காவல் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் இரு குற்ற வழக்குகள் பதிவு செய்தார். இந்த வழக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1இல் நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில் வழக்கில் சாட்சி அளிக்க வரும்படி நீதிமன்றம் ராமசுப்பிரமணிக்கு 5 முறை சம்மன் அனுப்பியது. 
  சம்மன் அனுப்பியும் நீதி மன்றத்திற்கு அவர் வராததால், நீதிபதி சந்தானபாண்டியன் அவருக்கு பிடி ஆணை பிறப்பித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT