விருதுநகர்

ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சிவகாசி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் அதியமான் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தமிழரசன், கௌதமன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகி மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT