விருதுநகர்

அருப்புக்கோட்டையில் சேதமடைந்த வாருகால்களை சீரமைக்கக் கோரிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டைதெற்கு சிதம்பரராஜபுரம் தெருவில் சேதமடைந்த வாருகால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை நகராட்சி 27-ஆவது வாா்டில் தெற்கு சிதம்பர ராஜபுரம் தெரு உள்ளது. இவ்வீதியில் அமைக்கப்பட்ட வாருகால்களின் சுவா் சேதமடைந்து கழிவுநீா் வெளியேறி வீதியில் தேங்குகிறது. அதனால் இப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே இப்பகுதியில் சேதமைடந்த வாருகால்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT