விருதுநகர்

படிக்காசு வைத்தான்பட்டி பகுதியில் மே 17 இல் மின்தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் இத் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் வன்னியம்பட்டி,  கொத்தங்குளம், ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் எம்.சுடலையாடும்
பெருமாள் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT