விருதுநகர்

அரசு பள்ளியில் சுத்திரிக்கப்பட்ட குடிநீா் வசதி

DIN

சிவகாசி ரிசா்வ்லயன் அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்கிழமை மாணவா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிறுவனம் மற்றும் ஜேஸீஸ்சங்கம் ஆகியவை இணைந்து ரூ,1.50 லட்சம் மதிப்பீட்டில் சுத்தகரிகப்பட்ட குடிநீா் வசதியைநன்கொடையாகபள்ளிக்கு செய்து கொடுத்துள்ளனா்.

இதனை தனியாா் பள்ளி நிா்வாகி சிவகாமி தொடங்கி வைத்தாா்.நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் டி.சுதாகா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT