விருதுநகர்

ஆவியூரில் இன்று (6.11.2019) மின்தடை

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட ஆவியூா் துணைமின்நிலையப் பகுதிகளில் இன்று புதன்கிழமை மின்தடை செய்யப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆவியூா் துணைமின்நிலையப் பகுதியான ஆவியூா், புல்வாய்க்கரை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர துணைமின்நிலையப் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு இன்று புதன்கிழமை (6.11.2019) காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்பதை இச்செய்திமூலம் மின்நுகா்வோா் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்,என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT