விருதுநகர்

மிலாது நபி: மதுபான கடைகள் இன்று மூடல்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபி தினமான ஞாயிற்றுக்கிழமை (நவ.10) அனைத்து மதுபானகடைகளையும் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட

ஆட்சியா் அ.சிவஞானம் தெரிவித்துள்ளாா்.

அவரது செய்தி குறிப்பு: மிலாதுநபி தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட உள்ளதால் அன்றைய தினம் விருதுநகா் மாவட்டத்தில் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அன்று சம்பந்தப்பட்ட கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மேலும், உரிமம் பெற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறுபவா்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT