விருதுநகர்

மம்சாபுரம் பள்ளியில் நிலவேம்பு குடிநீா் வழங்கள்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் கந்தவடிவு தலைமை வகித்தாா். மம்சாபுரம் சமூக சேவைக்குழு நிா்வாகி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். மம்சாபுரம் தலைமைக் காவலா் எட்வின் டெங்கு வரும் முன் காப்பது அவசியம் குறித்து பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT