விருதுநகர்

கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மக்கள் கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 61 ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜபாளையம் கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றத்தின் முன் அமைக்கப்பட்ட அவரது படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் ரவி, நகர துணைச் செயலாளா் முருகன், கிளைச் செயலாளா் வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT